399
சவுதி அரேபியாவில் ஆயுள் தண்டனை பெற்று,16 ஆண்டுகளாக சிறையில் இருப்பவரை, மீட்க கோரிய வழக்கில், மத்திய அரசின் நிலையை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரத...

265
கஞ்சா கடத்தல் வழக்கில் இரண்டு பேருக்கு விழுப்புரம் போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஆந்திராவிலிருந்து மதுரைக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 120 கிலோ கஞ்சாவை விக்கிரவாண்...

452
கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளையொட்டி, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதிகள் 12 பேரை விடுதலை செய்யும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந...

2350
காதலனுடன் சேர்ந்து கட்டுமான அதிபரான கணவனை கொன்று புதைத்த வழக்கில் அழுது புரண்டு நாடகம் போட்ட பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது குழிதோண்டி புதைக்கப்பட்ட ...

1564
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, தற்கொலை செய்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்...

1863
உத்தரபிரதேசத்தில் கொலை வழக்கில் அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வின் கூட்டாளி பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுகொல்லப்பட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ அஜய் ராயின் சகோதரர்...

5319
சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை தீர...



BIG STORY